ஆயிரம் நிலவே வா (திரைப்படம்)

1983 திரைப்படம்

ஆயிரம் நிலவே வா (Aayiram Nilave Vaa) 1983 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். நியூ வேவ் பிக்சர்ஸ் தயாரித்த இத்திரைப்படத்தை பேராசிரியர் ஏ. எஸ். பிரகாசம் இயக்கினார். இத்திரைப்படத்தில் கார்த்திக் மற்றும் சுலக்சனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.[1]

ஆயிரம் நிலவே வா
இயக்கம்பேராசிரியர் ஏ. எஸ். பிரகாசம்
தயாரிப்புடாக்டர். எம். கே. எம். ஜவாகீர்
சந்திர பிரகாசம்
கதைஏ. எஸ். பிரகாசம்
இசைஇளையராஜா
நடிப்புகார்த்திக்
சுலக்சனா
ஒளிப்பதிவுகுமார் கோவிந்தன்
படத்தொகுப்புவி. ராஜகோபால்
கலையகம்நியூ வேவ் பிக்சர்ஸ்
வெளியீடு15 சூலை 1983 (1983-07-15)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிப்பு தொகு

பாடல்கள் தொகு

இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்தார். இத்திரைப்படம் இளையராஜா இசையமைத்த 200 வது திரைப்படமாகும். பாடல்களை வைரமுத்து, புலமைப்பித்தன் மற்றும் கங்கை அமரன் ஆகியோர் எழுதியுள்ளனர். [2]

எண். பாடல் பாடகர்கள் வரிகள்
1 "தேவதை இளந்தேவி" எஸ். பி. பாலசுப்பிரமணியம் வைரமுத்து
2 "அந்தரங்கம் யாவுமே" எஸ். பி. பாலசுப்பிரமணியம் புலமைப்பித்தன்
3 "ஊட்டி குளிரு" மலேசியா வாசுதேவன், எஸ். பி. சைலஜா வைரமுத்து
4 "கன்னி இளம்" எஸ். ஜானகி
5 "கங்கை ஆற்றில்" பி. சுசீலா கங்கை அமரன்

மேற்கோள்கள் தொகு

  1. Lua error in Module:Citation/CS1 at line 2627: attempt to call field 'has_accept_as_written' (a nil value).
  2. http://play.raaga.com/tamil/album/Ayiram-Nilavae-Vaa-songs-T0000030