ஆயிரம் நிலவே வா (திரைப்படம்)
1983 திரைப்படம்
ஆயிரம் நிலவே வா (Aayiram Nilave Vaa) 1983 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். நியூ வேவ் பிக்சர்ஸ் தயாரித்த இத்திரைப்படத்தை பேராசிரியர் ஏ. எஸ். பிரகாசம் இயக்கினார். இத்திரைப்படத்தில் கார்த்திக் மற்றும் சுலக்சனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.[1]
ஆயிரம் நிலவே வா | |
---|---|
இயக்கம் | பேராசிரியர் ஏ. எஸ். பிரகாசம் |
தயாரிப்பு | டாக்டர். எம். கே. எம். ஜவாகீர் சந்திர பிரகாசம் |
கதை | ஏ. எஸ். பிரகாசம் |
இசை | இளையராஜா |
நடிப்பு | கார்த்திக் சுலக்சனா |
ஒளிப்பதிவு | குமார் கோவிந்தன் |
படத்தொகுப்பு | வி. ராஜகோபால் |
கலையகம் | நியூ வேவ் பிக்சர்ஸ் |
வெளியீடு | 15 சூலை 1983 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிப்புதொகு
பாடல்கள்தொகு
இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்தார். இத்திரைப்படம் இளையராஜா இசையமைத்த 200 வது திரைப்படமாகும். பாடல்களை வைரமுத்து, புலமைப்பித்தன் மற்றும் கங்கை அமரன் ஆகியோர் எழுதியுள்ளனர். [2]
எண். | பாடல் | பாடகர்கள் | வரிகள் |
1 | "தேவதை இளந்தேவி" | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | வைரமுத்து |
2 | "அந்தரங்கம் யாவுமே" | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | புலமைப்பித்தன் |
3 | "ஊட்டி குளிரு" | மலேசியா வாசுதேவன், எஸ். பி. சைலஜா | வைரமுத்து |
4 | "கன்னி இளம்" | எஸ். ஜானகி | |
5 | "கங்கை ஆற்றில்" | பி. சுசீலா | கங்கை அமரன் |
மேற்கோள்கள்தொகு
- ↑ "Aayiram Nilave Vaa LP Vinyl Records". musicalaya. 2 மே 2014 அன்று மூலம் பரணிடப்பட்டது. 1 மே 2014 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ http://play.raaga.com/tamil/album/Ayiram-Nilavae-Vaa-songs-T0000030