ஆற்காடு ராமா சீதா லட்சுமணா பரதா சத்துருகன் அனுமான் பஜனை கோயில்

தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில்

ஆற்காடு ராமா சீதா லட்சுமணா பரதா சத்துருகன் அனுமான் பஜனை கோயில் தமிழ்நாட்டில் வேலூர் மாவட்டம், ஆற்காடு என்னும் ஊரில் அமைந்துள்ள ராமர் கோயிலாகும்.[1]

அருள்மிகு ராமா சீதா லட்சுமணா பரதா சத்துருகன் அனுமான் பஜனை கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:வேலூர்
அமைவிடம்:வேலூர் ரோடு, ஆற்காடு, ஆற்காடு வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:ஆற்காடு
மக்களவைத் தொகுதி:அரக்கோணம்
கோயில் தகவல்
மூலவர்:ராமர்
தாயார்:சீதா
சிறப்புத் திருவிழாக்கள்:ராமநவமி
வரலாறு
கட்டிய நாள்:பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை]

வரலாறு தொகு

இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு தொகு

இக்கோயிலில் ராமர், சீதா சன்னதிகளும், லட்சுமணன், பரதன், சத்துருக்கன், அனுமன் உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. 1927-ஆம் ஆண்டின் அறநிலையப் பாதுகாப்புச் சட்டப்படி அரசு நிருவாக அலுவலரால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள் தொகு

இக்கோயிலில் ஒருகாலப் பூசை நடக்கின்றது. ஐப்பசி மாதம் ராமநவமி முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)