ஆலத்தூர் வேட்டவராயப்பெருமாள் கோதண்டராம சுவாமி கோயில்

விழுப்புரம் மாவட்டத்திலுள்ள பெருமாள் கோயில்

ஆலத்தூர் வேட்டவராயப்பெருமாள் கோதண்டராம சுவாமி கோயில் தமிழ்நாட்டில் விழுப்புரம் மாவட்டம், ஆலத்தூர் என்னும் ஊரில் அமைந்துள்ள பெருமாள் கோயிலாகும்.[1]

அருள்மிகு வேட்டவராயப்பெருமாள் கோதண்டராம சுவாமி கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:விழுப்புரம்
அமைவிடம்:ஆலத்தூர், திண்டிவனம் வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:திண்டிவனம்
மக்களவைத் தொகுதி:விழுப்புரம்
கோயில் தகவல்
மூலவர்:வேட்டவராயப்பெருமாள் கோதண்டராம சுவாமி
தாயார்:ஸ்ரீதேவி, பூதேவி
சிறப்புத் திருவிழாக்கள்:பிரம்மோற்சவம்
வரலாறு
கட்டிய நாள்:பதின்மூன்றாம் நூற்றாண்டு[சான்று தேவை]

வரலாறு தொகு

இக்கோயில் பதின்மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு தொகு

இக்கோயிலில் வேட்டவராயப்பெருமாள் கோதண்டராம சுவாமி, ஸ்ரீதேவி, பூதேவி சன்னதிகளும், ஆண்டாள், ஆஞ்சநேயர் உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயிலில் ஐந்து நிலை கொண்ட ராஜகோபுரம் உட்பட மொத்தம் இரண்டு கோபுரங்கள் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள் தொகு

இக்கோயிலில் வைகானசம் ஆகம முறைப்படி ஒருகாலப் பூசை நடக்கின்றது. வைகாசி மாதம் பிரம்மோற்சவம் முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)