ஆல்பர்ட் எக்கா

லான்ஸ் நாயக் ஆல்பர்ட் எக்கா (Albert Ekka), PVC (27 டிசம்பர் 1942 – 3 டிசம்பர் 1971) இந்திய இராணுவத்தில் சிப்பாயாயக் சேர்ந்து, லான்ஸ் நாயக் பதவி உயர்வு பெற்றவர். வங்காளதேச விடுதலைக்காக நடைபெற்ற 1971 இந்திய-பாகிஸ்தான் போரின் போது, பிரம்மன்பரியா மாவட்டத்தில் பாகிஸ்தான் படைவீரர்களை எதிர்த்து வீர தீரமாக போராடி 3 டிசம்பர் 1971 அன்று போர்க்களத்தில் வீரமரணமடைந்தார். இவரது மறைவிற்கு இவரது போர் தீரத்தை பாராட்டி இந்தியக் குடியரசுத் தலைவர் 1972-ஆம் ஆண்டில் பரம் வீர் சக்கரம் விருது வழங்கப்பட்டது.[1][2]

லான்ஸ் நாயக்

ஆல்பர்ட் எக்கா

இந்திய அஞ்சல் தலையில் ஆல்பர்ட் எக்காவின் படம், ஆண்டு 2000
பிறப்பு(1942-12-27)27 திசம்பர் 1942
ஜாரி, குல்மா மாவட்டம், பிகார் மாகாணம், பிரித்தானிய இந்தியா
இறப்பு3 திசம்பர் 1971(1971-12-03) (அகவை 28)
பிரம்மன்பரியா மாவட்டம், வங்களாதேசம்
சார்பு இந்தியா
சேவை/கிளை இந்தியத் தரைப்படை
சேவைக்காலம்1962–1971
தரம் லான்ஸ் நாயக்
படைப்பிரிவு14-வது இந்தியக் காவல் படையணி (Brigade Of The Guards)
போர்கள்/யுத்தங்கள்இந்திய-பாகிஸ்தான் போர், 1971
விருதுகள் பரம் வீர் சக்கரம்
துணை(கள்)பாலம்டைன் எக்கா
புது தில்லி தேசிய போர் நினைவகத்தில் ஆல்பர்ட் எக்காவின் மார்பளவுச் சிற்பம்

பரம் வீர் சக்கரம் விருது பெற்றவர்கள் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. Lance Naik Albert Ekka PVC
  2. "Param Vir Chakra winners since 1950 – Times of India". Times of India. Archived from the original on 18 October 2016. பார்க்கப்பட்ட நாள் 27 September 2016.

மேலும் படிக்க தொகு

  • Reddy, Kittu (2007), Bravest of the Brave: Heroes of the Indian Army, New Delhi: Prabhat Prakashan, ISBN 978-81-8710-000-3
  • Rawat, Rachna Bisht (2014), The Brave: Param Vir Chakra Stories, Penguin Books India Private Limited, ISBN 978-01-4342-235-8
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆல்பர்ட்_எக்கா&oldid=3792284" இலிருந்து மீள்விக்கப்பட்டது