இருபத்தோராம் நூற்றாண்டில் மலையகத்தமிழர் எதிர்நோக்கும் சவால்கள் (நூல்)

இலங்கை பெருந்தோட்டத்துறையில் பணியாற்றும் மலையகத் தமிழர் வாழ்வியல், சமூகம் ஆகியவற்றில் ஈடுபாட்டுடன் பணியாற்றும் இந்நூலாசிரியர், அச்சமூகத்தின் அரசியல், பொருளாதார, சமூக விடயங்களை ஆய்வு செய்து இந்நூல் மூலம் வழங்கியுள்ளார்.

இருபத்தோராம் நூற்றாண்டில்
மலையகத்தமிழர் எதிர்நோக்கும் சவால்கள்
நூல் பெயர்:இருபத்தோராம் நூற்றாண்டில்
மலையகத்தமிழர் எதிர்நோக்கும் சவால்கள்
ஆசிரியர்(கள்):ச. கீத பொன்கலன்
வகை:சமூக ஆய்வு
துறை:{{{பொருள்}}}
காலம்:முதற்பதிப்பு பெப்ரவரி 2004
இடம்:பண்டாரவளை
மொழி:தமிழ்
பக்கங்கள்:352
பதிப்பகர்:லியோ மார்கா ஆஸ்ரம்
பதிப்பு:தி பார்க்கர் அச்சகம், சென்னை
பிற குறிப்புகள்:வடிவமைப்பு-வே. கருணாநிதி