இறம்பொடை அருவி

(இறம்பொடை நீர்வீழ்ச்சி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

இறம்பொடை நீர்வீழ்ச்சி இலங்கையின் மத்திய மாகாணத்தில் கண்டி- நுவரெலியா பெருந்தெருவில் இறம்பொடை நகருக்கு அண்மையில் அமைந்துள்ளது. மகாவலி கங்கையின் முக்கிய கிளையாறான இறம்பொடை ஆற்றில் அமைந்துள்ளது. மொத்தம் 109 மீட்டர் (358 அடி) உயரத்தில் பாய்கிறது. இதனை பெருந்தெருவில் இருந்து பார்வையிட முடியும். மேல் கொத்மலை நீர் மின் திட்டம் காரணமாக இந்நீர்வீழ்ச்சி வரண்டுப்போகும் அபாயத்துக்கு உள்ளாகியுள்ளது. நீர் வீழ்ச்சி கொத்மலை நீர்த்தேக்கத்துக்கு அண்மையில் அமைந்துள்ளது.[1][2][3]

இறம்பொடை நீர்வீழ்ச்சி
இறம்பொடை நீர்வீழ்ச்சி
Map
அமைவிடம்இலங்கை மத்திய மாகாணம்
ஏற்றம்1187 மீட்டர்
மொத்த உயரம்109 மீட்டர் (358 அடி)
நீர்வழிஇறம்பொடை ஆறு (மகாவலி கங்கை)

External links தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Ramboda Falls
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


மேற்கோள்கள் தொகு

  1. Abeywardena 2004: p. 366
  2. "World's Tallest Waterfalls Falls". worldwaterfalldatabase.com. பார்க்கப்பட்ட நாள் 2008-01-05.
  3. Senanayake 2004: p. 70
"https://ta.wikipedia.org/w/index.php?title=இறம்பொடை_அருவி&oldid=3769049" இலிருந்து மீள்விக்கப்பட்டது