உடயாண்டள்ளி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம்

உடயாண்டள்ளி (Odayandahalli) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலம், கிருட்டிணகிரி மாவட்டம், கெலமல்கலம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும். [1] இது ராயக்கோட்டை ஊராட்சிக்கு உட்பட்டது ஆகும்.

உடயாண்டள்ளி
வருவாய் கிராமம்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்கிருட்டிணகிரி
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்4,566
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்635107

மக்கள் வகைப்பாடு தொகு

இந்த ஊரானது மாவட்டத்தின் தலைநகரான கிருஷ்ணகிரியில் இருந்து 26 கிலோமீட்டர் தொலைவிலும், கெலமங்கலத்தில் இருந்து 23 கிலோமீட்டர் தொலைவிலும், மாநிலத் தலைநகரான சென்னையில் இருந்து 293 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது. 2011 ஆண்டு மக்கள் கணக்கெடுப்பின்படி இக்கிராமத்தில் 1067 வீடுகள் உள்ளன. கிராமத்தின் மொத்த மக்கள் தொகையானது 4566 ஆகும். இதில் ஆண்கள் எண்ணிக்கை 2354, பெண்களின் எண்ணிக்கை 2212 என உள்ளது. ஊர்மக்களில் கல்வியறிவு கொண்டவர்கள் 2597 (56.9 %) ஆவர்.[2]

மேற்கோள்கள் தொகு

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-02-18. பார்க்கப்பட்ட நாள் 2013-02-18.
  2. http://www.onefivenine.com/india/villages/Krishnagiri/Kelamangalam/Odayandahalli
"https://ta.wikipedia.org/w/index.php?title=உடயாண்டள்ளி&oldid=3574919" இலிருந்து மீள்விக்கப்பட்டது