உத்கட்டிதம்

உத்கட்டிதம்
உத்கட்டிதம்
உத்கட்டிதம் ஆடும்
சிவபெருமான்
வகை: 108 தாண்டவங்கள்
வரிசை: நூற்றிமூன்றாவது
தாண்டவம்

உத்கட்டிதம் என்பது சிவபெருமானின் நூற்றியெட்டுத் தாண்டவங்களுள் ஒன்றாகும். [1] இக்கரணம் பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் நூற்றிமூன்றாவது சிவதாண்டவமாகும்.

பாதங்களைச் சதுரம் பட வளைத்து,முன் காலால் நின்றும் கைகளைத் தலசங்ககட்டிதமாக வைத்தும் பக்கத்தைச் சிறிது வணக்கி நின்று ஆடுவது உத்கட்டிதம் என்று அழைக்கப்படுகிறது.

இவற்றையும் காண்க தொகு

ஆதாரங்கள் தொகு

  1. http://www.venkkayam.com/2012/09/natraj-thandava.html பரணிடப்பட்டது 2012-10-02 at the வந்தவழி இயந்திரம் நடராஜர் - 5 - ஆடல் வல்லான் வெங்காயம்

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=உத்கட்டிதம்&oldid=3235322" இலிருந்து மீள்விக்கப்பட்டது