உத்தமணி புதர் தவளை

உத்தமணி புதர் தவளை
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
ராகோபோரிடே
பேரினம்:
ரோர்செசுடசு
இனம்:
ரோ. உத்தமணி
இருசொற் பெயரீடு
ரோர்செசுடசு உத்தமணி
சக்காரியா மற்றும் பலர், 2011

உத்தமணி புதர் தவளை (Raorchestes uthamani-ரோர்செசுடசு உத்தமணி) என்பது இந்தியாவில் கேரளாவின் மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள கவியில் காணப்படும் ரோர்செசுடசு பேரினத்தைச் சேர்ந்த தவளை சிற்றினமாகும்.[1] இரண்டு இயற்கை ஆர்வலர்களான பறவை புகைப்படக் கலைஞர் பி. கே.உத்தமன் மற்றும் துணை வனப் பாதுகாவலர் கே. வி. உத்தமன் ஆகியோரின் பெயரால் இந்த சிற்றினத்திற்குப் பெயரிடப்பட்டது. இத்தவளை மேற்குத் தொடர்ச்சி மலைகளில் காணப்படும் அகணிய உயிரி ஆகும்.

மேற்கோள்கள் தொகு

  1. Frost, Darrel R. (2014). "Raorchestes uthamani Zachariah, Dinesh, Kunhikrishnan, Das, Raju, Radhakrishnan, Palot, and Kalesh, 2011". Amphibian Species of the World: an Online Reference. Version 6.0. American Museum of Natural History. பார்க்கப்பட்ட நாள் 25 September 2014.

வெளி இணைப்புகள் தொகு

  • Data related to Raorchestes uthamani at Wikispecies
"https://ta.wikipedia.org/w/index.php?title=உத்தமணி_புதர்_தவளை&oldid=3629892" இலிருந்து மீள்விக்கப்பட்டது