உபசிருதகம்

உபசிருதகம்
வகை: 108 தாண்டவங்கள்
வரிசை: தொண்ணூற்றியிரண்டாவது
தாண்டவம்

உபசிருதகம் என்பது சிவபெருமானின் நூற்றியெட்டுத் தாண்டவங்களுள் ஒன்றாகும். [1] இக்கரணம் பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் தொண்ணூற்றியிரண்டாவது கரணமாகும்.

வளைந்த காலைத் தூக்கி ஆட்சிப்தசாரியை அமைத்து இடது பக்கமாகத் திரும்பி,கைகளைத் திரும்புவதால் உடலை வணங்கச் செய்து கைகளையும் லதாஹஸ்தமாகத் தொங்கவிட்டு நின்று ஆடுவது உபசிருதகம் என்று அழைக்கப்படுகிறது.

இவற்றையும் காண்க தொகு

ஆதாரங்கள் தொகு

  1. http://www.venkkayam.com/2012/09/natraj-thandava.html பரணிடப்பட்டது 2012-10-02 at the வந்தவழி இயந்திரம் நடராஜர் - 5 - ஆடல் வல்லான் வெங்காயம்

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=உபசிருதகம்&oldid=3235373" இலிருந்து மீள்விக்கப்பட்டது