உரோமண்டலம்

உரோமண்டலம்
வகை: 108 தாண்டவங்கள்
வரிசை: ஐம்பத்து நான்காவது
தாண்டவம்

உரோமண்டலம் என்பது சிவபெருமானின் நூற்றியெட்டுத் தாண்டவங்களுள் ஒன்றாகும். [1] பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் இது ஐம்பத்து நான்காவது கரணமாகும்.

ஸ்வஸ்திகமாக வீசப்பட்ட பாதத்துடன்,அபவித்தநிலையில் கைகளை வட்டமாக மார்பில் அமைத்து நின்று ஆடுவது உரோமண்டலமாகும்.

இவற்றையும் காண்க தொகு

ஆதாரங்கள் தொகு

  1. http://www.venkkayam.com/2012/09/natraj-thandava.html பரணிடப்பட்டது 2012-10-02 at the வந்தவழி இயந்திரம் நடராஜர் - 5 - ஆடல் வல்லான் வெங்காயம்

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=உரோமண்டலம்&oldid=3235556" இலிருந்து மீள்விக்கப்பட்டது