உலகளாவிய இந்தி மாநாடு
உலகளாவிய இந்தி மாநாடு என்பது இந்திய அரசினால் நடத்தப்படுகின்ற மாநாடு ஆகும். இதில் உலகின் பல பகுதிகளில் இருந்தும் வந்திருக்கும் இந்தி எழுத்தாளர்கள், கவிஞர்கள் போன்றோர் பங்கேற்பர். ஒவ்வொரு மாநாட்டிலும் விருதுகளும் பரிசுகளும் வழங்கப்படும்.
வரலாறு தொகு
எண் | நாட்கள் | நகரம் | நாடு |
---|---|---|---|
1 | 10-14 ஜனவரி 1975 | நாக்பூர் | இந்தியா |
2 | 28-30 ஆகஸ்டு 1976 | போர்ட் லூயிஸ் | மொரிசீயசு |
3 | 28-30 அக்டோபர் 1983 | புது தில்லி | இந்தியா |
4 | 2-4 திசம்பர் 1993 | போர்ட் லூயிஸ் | மொரீசியசு |
5 | 4-8 ஏப்ரல் 1996 | டிரினிடாட் மற்றும் டொபாகோ | டிரினிடாட் மற்றும் டொபாகோ |
6 | 14-18 செப்தம்பர் 1999 | இலண்டன் | ஐக்கிய இராச்சியம் |
7 | 5-9 ஜூன் 2003 | பாராமரிபோ | சூரினாம் |
8 | 13-15 ஜூலை 2007 | நியூயார்க் நகரம் | ஐக்கிய அமெரிக்கா |
9 | 22-24 செப்தம்பர் 2012 | ஜோகானஸ்பேர்க் | தென்னாப்பிரிக்கா |
சான்றுகள் தொகு
இணைப்புகள் தொகு
- அதிகாரப்பூர்வ இணையத்தளம் பரணிடப்பட்டது 2015-09-11 at the வந்தவழி இயந்திரம்
- இரண்டாவது அதிகாரப்பூர்வ இணையத்தளம் பரணிடப்பட்டது 2009-04-10 at the வந்தவழி இயந்திரம்