ஊத்வஜானு
ஊத்வஜானு என்பது சிவபெருமானின் நூற்றியெட்டுத் தாண்டவங்களுள் ஒன்றாகும். [1]பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் இதுவே இருபத்தியைந்தாவது கரணமாகும். வலது முழந்தாளை மர்பினளவாக உயர்த்தி அதற்கேற்ப வலது கையையும் வீசி நின்று, இடது கையை இடது தோளுக்கு நேராகக் கடகாமுகமாகப் பிடித்து நின்று ஆடுவது ஊத்வஜானுவாகும். இவற்றையும் காண்க தொகுஆதாரங்கள் தொகு
வெளி இணைப்புகள் தொகு |