எங்க வீட்டுப் பிள்ளை
எங்க வீட்டுப் பிள்ளை (Enga Veettu Pillai) 1965ஆம் ஆண்டு எம். ஜி. ஆர், நம்பியார், சரோஜா தேவி, கே. ஏ. தங்கவேலு , நாகேஷ் ஆகியோரின் நடிப்பில் வெளியான தமிழ்த் திரைப்படம்.[1] இதனை இயக்கியவர் தபி சாணக்யா. தயாரித்தவர் பி. நாகிரெட்டி, விஜயா புரொடக்சன்ஸ், சக்கரபாணி. எம்.ஜி.ஆர் இரட்டை வேடங்களில் நடித்திருந்தார்.[2] இது பெரும் வெற்றி பெற்றது.
எங்க வீட்டு பிள்ளை | |
---|---|
![]() | |
இயக்கம் | சாணக்யா |
தயாரிப்பு | பி. நாகிரெட்டி விஜயா புரொடக்சன்சு சக்கரபாணி |
இசை | எம். எஸ். விஸ்வநாதன் ராமமூர்த்தி |
நடிப்பு | எம். ஜி. ஆர் சரோஜா தேவி |
வெளியீடு | சனவரி 14, 1965 |
நீளம் | 5176 மீட்டர் |
நாடு | ![]() |
மொழி | தமிழ் |
ரத்னா, எஸ். வி. ரங்காராவ், மாதவி, பண்டரி பாய், எல். விஜயலட்சுமி ஆகியோரும் நடித்திருந்தனர். விஸ்வநாதன், ராமமூர்த்தி இசையமைத்திருந்தனர். ஆலங்குடி சோமு பாடலாசிரியராக இருந்தார்.
இந்தத் திரைப்படத்திற்கு வசனம் எழுதியவர், 'சக்தி' டி. கே. கிருஷ்ணசுவாமி ஆவார்.
பாடல்கள் தொகு
- நான் ஆணையிட்டால்...
பாடலை இயற்றியவர் கவிஞர் வாலி.
- நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன்...
பாடலை இயற்றியவர் கவிஞர் வாலி.
- கண்களும் காவடி சிந்தாகட்டும்...
பாடலை இயற்றியவர் கவிஞர் ஆலங்குடி சோமு.
- பெண் போனாள்...இந்த பெண் போனால்...
பாடலை இயற்றியவர் கவிஞர் வாலி.
- மலருக்குத் தென்றல் பகையானால்...
பாடலை இயற்றியவர் கவிஞர் ஆலங்குடி சோமு.
- குமரிப் பெண்ணின் உள்ளத்திலே...
பாடலை இயற்றியவர் கவிஞர் வாலி.