ஏகனாம்பேட்டை திருவாலீஸ்வரர் கோயில்

தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில்

ஏகனாம்பேட்டை திருவாலீசுவரர் கோயில் தமிழ்நாட்டில் காஞ்சிபுரம் மாவட்டம், ஏகனாம்பேட்டை என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும்.[1]

அருள்மிகு திருவாலீஸ்வரர் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:காஞ்சிபுரம்
அமைவிடம்:ஏகனாம்பேட்டை, உத்திரமேரூர் வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:உத்திரமேரூர்
மக்களவைத் தொகுதி:காஞ்சிபுரம்
கோயில் தகவல்
மூலவர்:திருவாலீஸ்வரர்
தாயார்:திரிபுரசுந்தரி
சிறப்புத் திருவிழாக்கள்:சூரசம்ஹாரம், உத்திரவிழா
வரலாறு
கட்டிய நாள்:பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை]

வரலாறு தொகு

இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு தொகு

இக்கோயிலில் திருவாலீசுவரர், திரிபுரசுந்தரி சன்னதிகளும், அம்மன், விநாயகர், நவகிரகம் உபசன்னதிகளும் உள்ளன. பரம்பரை அறங்காவலர் அமைப்பால் நிருவகிக்கப்படுகிறது.[2]

பூசைகள் தொகு

இக்கோயிலில் ஒருகாலப் பூசை திட்டத்தின் கீழ் பூசை நடக்கின்றது. ஐப்பசி மாதம் சூரசங்காரம் முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. பங்குனி மாதம் உத்திரவிழா திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)