ஏரியூர் ஊராட்சி ஒன்றியம்

ஏரியூர் ஊராட்சி ஒன்றியம் என்பது இந்தியாவிலுள்ள தமிழ்நாடு மாநிலத்தின் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பத்து ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். இந்த ஊராட்சி ஒன்றியமானது 2013-இல் புதியதாக உருவாக்கப்படுவதாக தமிழ்நாடு அரசால் அறிவிப்பாணை வெளியிடப்பட்டது. பென்னாகரம் ஊராட்சி ஒன்றியத்திலிருந்து 10 ஊராட்சிகளைப் பிரித்து இந்த ஊராட்சி ஒன்றியம் அமைக்கப்பட்டது.[1]

ஊராட்சி மன்றங்கள் தொகு

ஏரியூர் ஊராட்சி ஒன்றியம் 10 ஊராட்சி மன்றங்களை உள்ளடக்கியதாகும்.[1]

ஏரியூர் ஊராட்சி ஒன்றித்தில் உள்ள ஊராட்சி மன்றங்கள்

  1. பத்ரஹள்ளி
  2. கெண்டேனஹள்ளி
  3. பெரும்பாலை
  4. அஜ்ஜனஹள்ளி
  5. தொன்னகுட்லஹள்ளி
  6. கோடிஹள்ளி
  7. மாஞ்சாரஹள்ளி
  8. நாகமரை
  9. இராமகொண்டஹள்ளி
  10. சுஞ்சல்நத்தம்

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 புதிய ஊராட்சி ஒன்றியத்தின் செல்பாட்டை அமைச்சர் கே. பி. அன்பழகன் துவக்கி வைத்தார், செய்தி, தினமணி, 2020, மே, 6

இதனையும் காண்க தொகு

வெளி இணைப்புகள் தொகு