ஏழுர் தேசிகநாதர் பண்ணையம்மன் கோயில்

தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில்

ஏழுர் தேசிகநாதர் பண்ணையம்மன் கோயில் தமிழ்நாட்டில் நாமக்கல் மாவட்டம், ஏழுர் என்னும் ஊரில் அமைந்துள்ள பெருமாள் கோயிலாகும்.[1]

அருள்மிகு தேசிகநாதர் பண்ணையம்மன் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:நாமக்கல்
அமைவிடம்:மெயின்ரோடு, ஏழுர், நாமக்கல் வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:நாமக்கல்
மக்களவைத் தொகுதி:நாமக்கல்
கோயில் தகவல்
மூலவர்:தேசிகநாராயணபெருமாள் சுவாமி
சிறப்புத் திருவிழாக்கள்:9,10 வது நாள் தேர்திருவிழா, 9நாள் நவராத்திரி கொழு
வரலாறு
கட்டிய நாள்:பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை]

வரலாறு தொகு

இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு தொகு

இக்கோயிலில் தேசிகநாராயணபெருமாள் சுவாமி சன்னதியும், பண்ணையம்மன், மாரியம்மன், விநாயகர், ஆஞ்சநேயர் உபசன்னதிகளும் உள்ளன. இங்குக் கோயில் தேர் உள்ளது. இக்கோயிலில் மூன்று நிலை கொண்ட ராஜகோபுரம் உள்ளது. இக்கோயில் தொகுப்புக் கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள் தொகு

இக்கோயிலில் வைகானசம் ஆகம முறைப்படி இரண்டு காலப் பூசைகள் நடக்கின்றன. ஆவணி மாதம் 9,10 வது நாள் தேர்திருவிழா முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. புரட்டாசி மாதம் 9நாள் நவராத்திரி கொழு திருவிழாவாக நடைபெறுகிறது. ஆவணி மாதம் 9,10 வது நாள் தேர்திருவிழா தேரோட்டம் நடைபெறுகிறது.

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)