ஏ-3 நெடுஞ்சாலை (இலங்கை)
ஏ-3 நெடுஞ்சாலை என்பது இலங்கையிலுள்ள ஏ-தர பிரதான வீதி. இது பேலியகொடையையும் புத்தளத்தையும் இணைக்கிறது. இதன் நீளம் 126.31 கி.மீ.[1]
ஏ-3 | ||||
---|---|---|---|---|
ஏ-3 நெடுஞ்சாலை | ||||
வழித்தட தகவல்கள் | ||||
பராமரிப்பு வீதி அபிவிருத்தி அதிகார சபை | ||||
நீளம்: | 126.31 km (78.49 mi) | |||
அமைவிடம் | ||||
முக்கிய நகரங்கள்: | பேலியகொடை, வத்தளை, கந்தானை, யா-எல, சீதுவை, கட்டுநாயக்கா, நீர்கொழும்பு, கொச்சிக்கடை, வென்னப்புவை, கட்டுனேரியா, மாரவிலை, மகாவெலை, மகாவெவை, சிலாபம், ஆராட்சிக்கட்டு, முன்டல், மதுரங்குளி, பலவி, புத்தளம் | |||
நெடுஞ்சாலை அமைப்பு | ||||
இலங்கையின் நெடுஞ்சாலைகள்
|
ஏ-3 நெடுஞ்சாலை வத்தளை, கந்தானை, யா-எல, சீதுவை, கட்டுநாயக்கா, நீர்கொழும்பு, கொச்சிக்கடை, வென்னப்புவை, கட்டுனேரியா, மரவிலை, மகாவெலை, மகாவெவை, சிலாபம், ஆராட்சிக்கட்டு, முன்டல், மதுரங்குளி மற்றும் பலவி என்பவற்றைக் கடந்து புத்தளத்தை அடைகிறது.
உசாத்துணை தொகு
- ↑ "National Highways in Sri Lanka (Class "A", "B" & "E" Roads)". http://www.rda.gov.lk/source/rda_roads.htm. பார்த்த நாள்: 25 திசம்பர் 2015.