ஒரத்தூர் (ஆங்கிலம்:Orathur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஒரு ஊராட்சி ஆகும். தமிழ்நாட்டில் சிக்கல் அருகே நான்கு கி.மீ தொலைவில் அமைந்துள்ள அழகிய சிற்றூர்.

ஒரத்தூர்
அமைவிடம்
நாடு  இந்தியா
மாவட்டம் நாகப்பட்டினம்
ஊராட்சி தலைவர் கா.குணசேகர்
மக்களவைத் தொகுதி ஒரத்தூர்
மக்கள் தொகை 300 (2011)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்


புவியியல் :

ஊரின் முக்கிய வீதியில் பெருமாள் ஆலயமும் , சிவன் ஆலயமும் அமைந்துள்ளது.இக்கோவில்களை சுற்றி உள்ள மாற்ற மாட வீதிகளும் உள்ளன.

சிவன் கோவில் அருகில் உள்ள " பெரிய குளம் " ஊரின் முக்கிய நீர் ஆதாரம் ஆகும்.

மக்கள் :

ஊரின் மொத்த மக்கள் தொகை 3000 ஆகும்.மக்களின் முக்கிய தொழில் விவசாயம் ஆகும்.நெல் மற்றும் உளுந்து போன்ற பயிர்களும் மற்ற சில சிறு பயிர்களும் விளைவிக்க படுகின்றன.

வசதிகள் :

ஊரின் நடுவில் உள்ள சிதம்பரனார் நடுநிலை பள்ளி இந்த ஊர் மட்டும் அல்லாமல் சுற்றி உள்ள மற்ற சிற்றூர் களுக்கும் கல்வி வழங்கும் இடமாக உள்ளது.இது அல்லாமல் ஒரு பொது நூலகமும் பஞ்சாயத்தால் நடத்தபடுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒரத்தூர்&oldid=1379492" இலிருந்து மீள்விக்கப்பட்டது