ஓடைப்பட்டி பேரூராட்சி

தமிழ்நாட்டின் தேனி மாவட்டத்திலுள்ள ஒரு பேரூராட்சி


ஓடைப்பட்டி பேரூராட்சி என்பது தமிழ்நாட்டின் தேனி மாவட்டம், உத்தமபாளையம் வட்டத்தில் அமைந்துள்ளது. இது தேனியிலிருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ளது. இப்பேரூராட்சியில் விதையில்லா திராட்சை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்யப்படுகிறது.

ஓடைப்பட்டி
—  பேரூராட்சி  —
ஆள்கூறு
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் தேனி
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத் சிங், இ. ஆ. ப [3]
மக்களவைத் தொகுதி தேனி
மக்களவை உறுப்பினர்

தங்க தமிழ்ச்செல்வன்

சட்டமன்றத் தொகுதி கம்பம்
சட்டமன்ற உறுப்பினர்

என். ராமகிருஷ்ணன் (திமுக)

மக்கள் தொகை

அடர்த்தி

13,892

2,713/km2 (7,027/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 5.12 சதுர கிலோமீட்டர்கள் (1.98 sq mi)

2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, இப்பேரூராட்சி 13,892 மக்கள்தொகையும், 5.12 ச.கி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 88 தெருக்களும் கொண்டது. இப்பேரூராட்சியானது கம்பம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், தேனி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[4]

மேற்கோள்கள்

தொகு
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  4. ஓடைப்பட்டி பேரூராட்சியின் இணையதளம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓடைப்பட்டி_பேரூராட்சி&oldid=4220579" இலிருந்து மீள்விக்கப்பட்டது