கசாவத்தை ஆலிம்

கசாவத்தை ஆலிம் அப்பா (1815-1898 AD) , (Kashawatta Alim Appa), இருபதாம் நுாற்றாண்டில் இலங்கையில் வாழ்ந்த மார்க்க அறிஞரும், சூபி மகானும், எழுத்தாளரும், கவிஞரும் ஆவார். இவர் இலங்கை முஸ்லிம்களின் சமய, கல்வி மற்றும் சமூக மறுமலர்ச்சிக்குப் பங்காற்றிய முக்கியமான ஒருவராக அறியப்படுகின்றார்.

சங்கைக்குரிய
கசாவத்தை ஆலிம் அப்பா புலவர்
பட்டம்ஷைகுல் உலமா
பிறப்புமுஹம்மத் லெப்பை ஆலிம் இப்னு செய்க் அஹ்மத்[1]
1815
இலங்கை அக்குரணை, இலங்கை
இறப்பு1898
இலங்கை அக்குரணை, இலங்கை
வேறு பெயர்கள்கசாவத்தை முஹம்மத் லெப்பை ஆலிம்
தேசியம்இலங்கையர்
இனம்இலங்கை முஸ்லிம்
காலம்19-ஆம் நூற்றாண்டு, நவீன காலம்
பிராந்தியம்இலங்கை
பணிஅறிஞர், புத்தக ஆசிரியர், சூபி மகான், கவிஞர்
மதப்பிரிவுஅஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாத் (சூஃபி)
சட்டநெறிஷாஃபி மத்ஹப்
சமய நம்பிக்கைஅஷ்அரி
முதன்மை ஆர்வம்அரபு, அர்வி (அரபு-தமிழ்), தமிழ், அகீதா, ஃபிக்ஹ், தஃப்ஸீர், சூஃபியம்
சூபித்துவம் order]]காதிரிய்யா
குருகாயல்பட்டிணம் தைக்கா ஸாஹிப் வலி (ரஹ்)
செல்வாக்கு செலுத்தியோர்
  • காயல்பட்டிணம் தைக்கா ஸாஹிப் வலி (ரஹ்)
செல்வாக்குக்கு உட்பட்டோர்

மேற்கோள்கள் தொகு

  1. Shuayb Alim, Dr. Tayka (1993). Arabic, Arwi, and Persian in Sarandib and Tamil Nadu (1st Edition ed.). Chennai: Imamul Aroos Trust. p. 45. பார்க்கப்பட்ட நாள் 9 November 2020. {{cite book}}: |edition= has extra text (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=கசாவத்தை_ஆலிம்&oldid=3500057" இலிருந்து மீள்விக்கப்பட்டது