கடலாடி வன்னீஸ்வர் மற்றும் கரைகண்டீஸ்வரர் கோயில்

தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில்

| pushpin_map = | map_caption = | latd = | latm = | lats = | latNS = | longd = | longm = | longs = | longEW = | coordinates_region = IN | coordinates_display= | வேறு_பெயர்கள் =சப்த கரைக்கண்டத்தலம் | முறையான_பெயர் = கரைக்கண்டேஸ்வரர் | நாடு = இந்தியா | மாநிலம் = தமிழ்நாடு | மாவட்டம் = திருவண்ணாமலை | அமைவிடம் = செய்யாற்றின் கரையோரம், கடலாடி, கலசபாக்கம் வட்டம்[1] | அஞ்சல்_குறியீடு = 606908 | சட்டமன்றம்_தொகுதி = கலசபாக்கம் | மக்களவை_தொகுதி = ஆரணி | elevation_m = | மூலவர் = கரைக்கண்டேஸ்வரர் | தாயார் = காமாட்சியம்மன் | உற்சவர் = | உற்சவர்_தாயார்= | Direction_posture = | கோயில்_குளம் = | Vimanam = | Poets = | Prathyaksham = | சிறப்புத்_திருவிழாக்கள் = வசந்தஉற்சவம் | கட்டடக்கலை = | கோயில்கள்_எண்ணிக்கை = | birth_place_of = | கல்வெட்டுகள் = | கட்டிய_நாள் = பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை] | அமைத்தவர் = | இணையத்தளம் = }}

கடலாடி கரைகண்டீஸ்வரர் கோயில் தமிழ்நாட்டில் திருவண்ணாமலை மாவட்டம், கடலாடி என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும்.[1]

10 நூற்றாண்டு

கோயில் அமைப்பு தொகு

இக்கோயிலில் வன்னீஸ்வரர், காமாட்சியம்மன் சன்னதிகளும், விநாயகர், முருகர் வள்ளி தெய்வானை, தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், சண்டிகேஸ்வரர், துர்க்கை, நவக்கிரகம், பைரவர், நந்தி. உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அறங்காவலர்களால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள் தொகு

இக்கோயிலில் காமிகாகம முறைப்படி ஒருகாலப் பூசை நடக்கின்றது. சித்திரை மாதம் வசந்தஉற்சவம் முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)