கடையநல்லூர் முப்பிடாதி அம்மன் கோயில்

தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில்

கடையநல்லூர் முப்பிடாதி அம்மன் கோயில் தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டம், கடையநல்லூர் என்னும் ஊரில் அமைந்துள்ள அம்மன் கோயிலாகும்.[1]

அருள்மிகு முப்பிடாதி அம்மன் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:திருநெல்வேலி
அமைவிடம்:பரசுராமபுரம் தெரு,முப்புடாதிஅம்மன் கோவில் தெரு, கடையநல்லூர், தென்காசி வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:கடையநல்லூர்
மக்களவைத் தொகுதி:தென்காசி
கோயில் தகவல்
தாயார்:முப்புடாதி அம்மன்
சிறப்புத் திருவிழாக்கள்:8,9 வைகாசி திருவிழா
வரலாறு
கட்டிய நாள்:பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை]

வரலாறு தொகு

இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு தொகு

இக்கோயிலில் முப்புடாதி அம்மன் சன்னதியும், வீரபத்திரர், விநாயகர், பாலமுருகன், பேச்சியம்மன், கருப்பசாமி, கரையடி மாடசுவாமி, பைரவர் உபசன்னதிகளும் உள்ளன. இங்குக் கோயில் தேர் உள்ளது. இக்கோயிலில் மூன்று நிலை கொண்ட ராஜகோபுரம் உட்பட மொத்தம் மூன்று கோபுரங்கள் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள் தொகு

இக்கோயிலில் சிவாகம முறைப்படி ஒருகாலப் பூசை நடக்கின்றது. வைகாசி மாதம் 8,9 வைகாசி திருவிழா முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. வைகாசி மாதம் 9ம் நாள் தேரோட்டம் தேரோட்டம் நடைபெறுகிறது.

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)