கண்டமங்கலம் வாத்தலைநாச்சியம்மன் கோயில்

தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில்

கண்டமங்கலம் வாத்தலைநாச்சியம்மன் கோயில் தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டம், கண்டமங்கலம் என்னும் ஊரில் அமைந்துள்ள அம்மன் கோயிலாகும்.[1]

அருள்மிகு வாத்தலைநாச்சியம்மன் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:தஞ்சாவூர்
அமைவிடம்:மெயின்ரோடு, வெங்கட சமுத்திரம், கண்டமங்கலம், திருவையாறு வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:திருவையாறு
மக்களவைத் தொகுதி:தஞ்சாவூர்
கோயில் தகவல்
மூலவர்:வாத்தலை நாச்சியம்மன்
சிறப்புத் திருவிழாக்கள்:சித்திரை பெருவிழா, வெள்ளி, நவராத்திரி, தீபாவளி, தனூர் மாதம், தை வெள்ளி
வரலாறு
கட்டிய நாள்:பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை]

வரலாறு தொகு

இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு தொகு

இக்கோயிலில் வாத்தலை நாச்சியம்மன் சன்னதியும், விநாயகர், அய்யனார், கருப்பண்ணசுவாமி, மதுரைவீரன், முத்துவழியான், முத்தாள்ராவுத்தர், மாமுன்டிகருப்பு, மரத்தடி விநாயகர், நாகர், வராகி அம்மன், காளி உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயிலில் மூன்று நிலை கொண்ட ராஜகோபுரம் உட்பட மொத்தம் ஐந்து கோபுரங்கள் உள்ளன. இக்கோயில் தொகுப்புக் கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள் தொகு

இக்கோயிலில் ஒருகாலப் பூசை திட்டத்தின் கீழ் இரண்டு காலப் பூசைகள் நடக்கின்றன. சித்திரை மாதம் சித்திரை பெருவிழா முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. ஆடி, புரட்டாசி, ஐப்பசி, மார்கழி, தை மாதம் வெள்ளி, நவராத்திரி, தீபாவளி, தனூர் மாதம், தை வெள்ளி திருவிழாவாக நடைபெறுகிறது. சித்திரை மாதம் 9-ம் நாள் தேரோட்டம் நடைபெறுகிறது.

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)