கண்டிரமாணிக்கம் கோதண்டராமசுவாமி கோயில்

தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில்

கண்டிரமாணிக்கம் கோதண்டராமசுவாமி கோயில் தமிழ்நாட்டில் திருவாரூர் மாவட்டம், கண்டிரமாணிக்கம் என்னும் ஊரில் அமைந்துள்ள பெருமாள் கோயிலாகும்.[1]

அருள்மிகு கோதண்டராமசுவாமி கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:திருவாரூர்
அமைவிடம்:தெற்கு தெரு, கண்டிரமாணிக்கம், குடவாசல் வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:நன்னிலம்
மக்களவைத் தொகுதி:நாகப்பட்டினம்
கோயில் தகவல்
மூலவர்:வரதராஜ பெருமாள்
தாயார்:பெருந்தேவியார்
வரலாறு
கட்டிய நாள்:15ம் நூற்றாண்டு[சான்று தேவை]

வரலாறு தொகு

இக்கோயில் 15ம் நூற்றாண்டில் விஜயநகரப் பேரரசின் நாயக்க மன்னர்களால் கட்டப்பட்டது .[சான்று தேவை]

கோயில் அமைப்பு தொகு

இக்கோயிலில் வரதராஜ பெருமாள், பெருந்தேவியார் சன்னதிகளும், கோதண்டராமசாமி.கருடாழ்வார் உபசன்னதியும் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள் தொகு

இக்கோயிலில் வைகானசம் ஆகம முறைப்படி ஒருகாலப் பூசை நடக்கின்றது. விஷ்ணுபதி மாதம் முக்கிய திருவிழா நடைபெறுகிறது.

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)