கண்வ மகரிஷி (ஆங்கிலம் : Kanva) (சமசுகிருதம்: कण्‍व káṇva), பண்டைய இந்தியாவின் ரிக் வேதகால முனிவர்களில் ஒருவர். அங்கரிசரின் மகன். கன்வ முனிவரின் ஆசிரமம் உத்தரகாண்ட் மாநிலத்தின் மாலினி ஆற்றாங்கரையில், கோட்துவாரா எனுமிடத்தில் அமைந்துள்ளது.[1] இவரே த்ரேதா யுகத்தை சேர்ந்த சகுந்தலையை வளர்த்தவர் ஆவார்.

மகாபாரதத்தில் தொகு

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கண்வர்&oldid=3207424" இலிருந்து மீள்விக்கப்பட்டது