கற்பூரதீபம்

ஏ. ஜெகந்நாதன் இயக்கத்தில் 1985 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

கற்பூரதீபம் இயக்குனர் ஏ. ஜகந்நாதன் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் சிவகுமார் , சுஜாதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் கங்கை அமரன் மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 31-மே-1985.

கற்பூரதீபம்
இயக்கம்ஏ. ஜகந்நாதன்
தயாரிப்புமயிலை ஆர். வி. குருபாதம்
இசைகங்கை அமரன்
நடிப்புசிவகுமார்
சுஜாதா
கவுண்டமணி
செந்தாமரை
அம்பிகா
மனோரமா
சிவகாமி
ஒளிப்பதிவுபி .கணேஷ் பாண்டியன்
படத்தொகுப்புபி. ஆர். கெளதம்ராஜ்
வெளியீடுமே 31,1985
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கற்பூரதீபம்&oldid=3712225" இலிருந்து மீள்விக்கப்பட்டது