கலைச்செல்வி (இதழ்)

கலைச்செல்வி ஈழத்து இலக்கிய வரலாற்றில் ஈழகேசரி, மறுமலர்ச்சி ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக தோன்றிய மிக முக்கியமான சஞ்சிகை ஆகும். 1958 இல் கலைச்செல்வி வெளிவரத் தொடங்கியது. இதன் ஆசிரியராக சிற்பி (சி. சரவணபவன்) பணியாற்றினார். கலைச்செல்வி சுமார் எட்டு ஆண்டுகள் வெளிவந்தது.

உசாத்துணைகள் தொகு

  • "வாசிப்பும், யோசிப்பும் 156: சிற்பியின் 'கலைச்செல்வி'". geotamil.com. Archived from the original on 5-05-2016. பார்க்கப்பட்ட நாள் 2016-11-12. {{cite web}}: Check date values in: |archivedate= (help)
  • "கலைச்செல்வி: ஈழத்து இதழ்கள்". arunmozhivarman.com. Archived from the original on 22-07-2016. பார்க்கப்பட்ட நாள் 2016-11-12. {{cite web}}: Check date values in: |archivedate= (help)
தளத்தில்
கலைச்செல்வி
இதழ்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கலைச்செல்வி_(இதழ்)&oldid=3928674" இலிருந்து மீள்விக்கப்பட்டது