கல்பாக்கம் மலைமண்டலப்பெருமாள் மற்றும் ஏகாம்பரேசுவரர் கோயில்

தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில்

கல்பாக்கம் மலைமண்டலப்பெருமாள் மற்றும் ஏகாம்பரேசுவரர் கோயில் தமிழ்நாட்டில் காஞ்சிபுரம் மாவட்டம், கல்பாக்கம் என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும்.[1]

அருள்மிகு மலைமண்டலப்பெருமாள் மற்றும் ஏகாம்பரேசுவரர் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:காஞ்சிபுரம்
அமைவிடம்:மலைமண்டலப்பெருமாள் கோயில் தெரு, சதுரங்கப்பட்டினம், கல்பாக்கம், திருக்கழுக்குன்றம் வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:திருப்போரூர்
மக்களவைத் தொகுதி:காஞ்சிபுரம்
கோயில் தகவல்
மூலவர்:ஏகாம்பரநாதர், மலைமண்டலப்பெருமாள்
தாயார்:பெருந்தேவி, காமாட்சி அம்மன்
சிறப்புத் திருவிழாக்கள்:விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி
வரலாறு
கட்டிய நாள்:பதினாறாம் நூற்றாண்டு[சான்று தேவை]

வரலாறு தொகு

இக்கோயில் பதினாறாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு தொகு

இக்கோயிலில் ஏகாம்பரநாதர், மலைமண்டலப்பெருமாள், பெருந்தேவி, காமாட்சி அம்மன் சன்னதிகளும், ஆண்டாள், முருகர், நடராஜர், நவகிரகம், ஸ்ரீரங்கர், கருடன், ஆஞ்சநேயர் உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயில் உப கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அறங்காவலர்களால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள் தொகு

இக்கோயிலில் சிவாகம முறைப்படி இரண்டு காலப் பூசைகள் நடக்கின்றன. ஆவணி மாதம் விநாயகர் சதுர்த்தி முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. புரட்டாசி மாதம் நவராத்திரி திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)