காட்டூர் புதூர் வெங்கடேசப் பெருமாள் கோயில்

தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில்

காட்டூர் புதூர் வெங்கடேசப் பெருமாள் கோயில் தமிழ்நாட்டில் திருப்பூர் மாவட்டம், காட்டூர் புதூர் என்னும் ஊரில் அமைந்துள்ள பெருமாள் கோயிலாகும்.[1]

அருள்மிகு வெங்கடேசப் பெருமாள் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:திருப்பூர்
அமைவிடம்:காட்டூர் புதூர், திருப்பூர் வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:திருப்பூர்
மக்களவைத் தொகுதி:திருப்பூர்
கோயில் தகவல்
மூலவர்:வெங்கடேசப்பெருமாள்
தாயார்:சீதேவி, பூதேவி
சிறப்புத் திருவிழாக்கள்:புரட்டாதிச் சனிக்கிழமை, வைகுண்ட ஏகாதசி
வரலாறு
கட்டிய நாள்:பதினேழாம் நூற்றாண்டு[சான்று தேவை]

வரலாறு

தொகு

இக்கோயில் பதினேழாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு

தொகு

இக்கோயிலில் வெங்கடேசப்பெருமாள், சீதேவி, பூதேவி சன்னதிகளும், விநாயகர், காளிங்கநர்த்தனர் உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயிலில் ஒரு கோபுரம் உள்ளது. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்

தொகு

இக்கோயிலில் பாஞ்சராத்திர முறைப்படி ஒருகாலப் பூசை நடக்கின்றது. புரட்டாசி, மார்கழி மாதம் புரட்டாதிச் சனிக்கிழமை, வைகுண்ட ஏகாதசி முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். Retrieved பெப்ரவரி 19, 2017.
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். Retrieved பெப்ரவரி 19, 2017.