கானல் நீர் (திரைப்படம்)

பி. எஸ். ராமகிருஷ்ண ராவ் இயக்கத்தில் 1961 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

கானல் நீர் என்பது 1961 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. ராமகிருஷ்ணா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஏ. நாகேஸ்வர ராவ், தேவிகா மற்றும் பலரும் நடித்திருந்தனர். வங்க எழுத்தாளரான சரத்சந்திர சட்டோபாத்யாயாவின் புதினத்தின் திரைவடிவமாக எடுக்கப்பட்ட படி தீதி என்ற வங்க மொழி படத்தின் மறு ஆக்கமே இப்படமாகும்.

கானல் நீர்
இயக்கம்பி. ராமகிருஷ்ணா
தயாரிப்புபி. ராமகிருஷ்ணா
பரணி பிக்சர்ஸ்
கதைவலம்புரி சேமநாதன் (உரையாடல்)
மூலக்கதைபடி தீதி
படைத்தவர் சரத்சந்திர சட்டோபாத்யாயா
இசைமாஸ்டர் வேணு
நடிப்புஏ. நாகேஸ்வர ராவ்
தேவிகா
பி. பானுமதி
வெளியீடுசூலை 21, 1961
ஓட்டம்.
நீளம்15183 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கானல்_நீர்_(திரைப்படம்)&oldid=3804723" இலிருந்து மீள்விக்கப்பட்டது