காம்பட்டு பச்சையம்மன் சமேத மன்னார்சாமி கோயில்

தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில்

காம்பட்டு பச்சையம்மன் சமேத மன்னார்சாமி கோயில் தமிழ்நாட்டில் திருவண்ணாமலை மாவட்டம், காம்பட்டு என்னும் ஊரில் அமைந்துள்ள அம்மன் கோயிலாகும்.[1]

அருள்மிகு பச்சையம்மன் சமேத மன்னார்சாமி கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:திருவண்ணாமலை
அமைவிடம்:பச்சியமாபுரம் மதுரா, காம்பட்டு, போளூர் வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:கலசப்பாக்கம்
மக்களவைத் தொகுதி:திருவண்ணாமலை
கோயில் தகவல்
மூலவர்:பச்சையம்மன்
சிறப்புத் திருவிழாக்கள்:தமிழ் புத்தாண்டு, நவராத்திரி,கார்த்திகை தீபம்,தை மாத பிறப்பு, திருவூடல் திருவிழா, பங்குனி உத்திரம்
வரலாறு
கட்டிய நாள்:பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை]

வரலாறு தொகு

இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு தொகு

இக்கோயிலில் பச்சையம்மன் சன்னதியும், விநாயகர், காளியம்மன், பாலமுருகன் உபசன்னதிகளும் உள்ளன. இங்குக் கோயில் குளம் உள்ளது. இக்கோயிலில் மூன்று நிலை கொண்ட ராஜகோபுரம் உள்ளது. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள் தொகு

இக்கோயிலில் ஒருகாலப் பூசை திட்டத்தின் கீழ் பூசை நடக்கின்றது. சித்திரை மாதம் தமிழ் புத்தாண்டு முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. ஆடி மாதம் நவராத்திரி,கார்த்திகை தீபம்,தை மாத பிறப்பு, திருவூடல் திருவிழா, பங்குனி உத்திரம் திருவிழாக்கள் நடைபெறுகின்றன.

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)