கார்மேல் கார்டன் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளி, கோவை
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
கார்மேல் கார்டன் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளி தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் மாநகரில், ரெட் பீல்ட்சு சாலையில் அமைந்துள்ள ஒரு ஆங்கில வழிக் கல்விப் பள்ளியாகும்.[1] கோவை ரோமன் கத்தோலிக்க ஆயர், சவரிமுத்து என்பவரால் தொடங்கப்பட்ட இந்தப் பள்ளி கோயம்புத்தூரில் உருவான ஆண்களுக்கான முதல் பதின்மப் (மெட்ரிக்குலேஷன்) பள்ளியாகும்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Carmel Garden school in Coimbatore honours 15 alumni", The Hindu (in Indian English), 2013-03-29, பன்னாட்டுத் தர தொடர் எண் 0971-751X, பார்க்கப்பட்ட நாள் 2024-05-13