காளியங்கராய நல்லூர் மன்னாதசுவாமி கோயில்

தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில்

காளியங்கராய நல்லூர் மன்னாதசுவாமி கோயில் தமிழ்நாட்டில் பெரம்பலூர் மாவட்டம், காளியங்கராய நல்லூர் என்னும் ஊரில் அமைந்துள்ள அம்மன் கோயிலாகும்.[1]

அருள்மிகு மன்னாதசுவாமி கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:பெரம்பலூர்
அமைவிடம்:காளியங்கராய நல்லூர், குன்னம் வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:குன்னம்
மக்களவைத் தொகுதி:சிதம்பரம்
கோயில் தகவல்
தாயார்:பச்சையம்மன்
சிறப்புத் திருவிழாக்கள்:தீ மிதித்தல், பாரி வேட்டை
வரலாறு
கட்டிய நாள்:பதினேழாம் நூற்றாண்டு[சான்று தேவை]

வரலாறு தொகு

இக்கோயில் பதினேழாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு தொகு

இக்கோயிலில் பச்சையம்மன் சன்னதியும், பூமாலையப்பர் உபசன்னதியும் உள்ளன. இக்கோயில் தொகுப்புக் கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள் தொகு

இக்கோயிலில் சிவாகம முறைப்படி ஒருகாலப் பூசை நடக்கின்றது. ஆகஸ்டு மாதம் தீ மிதித்தல் முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. மாசி மாதம் பாரி வேட்டை திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)