குஞ்சிதம் (சிவதாண்டவம்)

குஞ்சிதம்
வகை: 108 தாண்டவங்கள்
வரிசை: ஐம்பத்து இரண்டாவது
தாண்டவம்

குஞ்சிதம் என்பது சிவபெருமானின் நூற்றியெட்டுத் தாண்டவங்களுள் ஒன்றாகும். [1] பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் இது ஐம்பத்து இரண்டாவது கரணமாகும்.

முதலில் வலதுகாலை வளைத்து, வலது கையையும் வளைத்து இடது காலைத் தூக்கி நிறுத்தி ஆடுவது குஞ்சிதமாகும்.

இவற்றையும் காண்க தொகு

ஆதாரங்கள் தொகு

  1. http://www.venkkayam.com/2012/09/natraj-thandava.html பரணிடப்பட்டது 2012-10-02 at the வந்தவழி இயந்திரம் நடராஜர் - 5 - ஆடல் வல்லான் வெங்காயம்

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=குஞ்சிதம்_(சிவதாண்டவம்)&oldid=3240579" இலிருந்து மீள்விக்கப்பட்டது