குடந்தை மறைமாவட்டம்

குடந்தை மறைமாவட்டம் (இலத்தீன்: Kumbakonamen(sis)) என்பது கும்பகோணம் புனித மரியன்னை பீடாலயத்தைத் தலைமையகமாக கொண்டு செயல்படும் கத்தோலிக்க திருச்சபையின் மறைமாவட்டம் ஆகும். இது இந்தியாவின் தமிழ்நாட்டில் புதுவை-கடலூர் உயர்மறைமாவட்டத்தின் கீழ் அமைந்திருக்கிறது.

குடந்தை மறைமாவட்டம்
Dioecesis Kumbakonamensis
அமைவிடம்
நாடுஇந்தியா
மாநிலம்தமிழ்நாடு
பெருநகரம்புதுவை-கடலூர்
புள்ளிவிவரம்
பரப்பளவு7,823 km2 (3,020 sq mi)
மக்கள் தொகை
- மொத்தம்
- கத்தோலிக்கர்
(2004 இன் படி)
2,605,732
195,582 (7.5%)
விவரம்
வழிபாட்டு முறைஇலத்தீன் ரீதி
கதீட்ரல்புனித மரியன்னை கதீட்ரல்
தற்போதைய தலைமை
திருத்தந்தைபிரான்சிசு
ஆயர் †பிரான்சிஸ் அந்தோனிசாமி

வரலாறு தொகு

சிறப்பு ஆலயங்கள் தொகு

  • சிறு பேராலயம்:
    • பூண்டி மாதா திருத்தலப் பேராலயம்

தலைமை ஆயர்கள் தொகு

  • குடந்தை மறைமாவட்டத்தின் ஆயர்கள் (இலத்தீன் ரீதி)
    • ஆயர் பிரான்சிஸ் அந்தோனிசாமி (மே 31, 2008 – இதுவரை)
    • ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் (நவம்பர் 10, 1989 – ஜூன் 30, 2007)
    • ஆயர் டேனியல் பால் அருள்சுவாமி (மே 5, 1955 – ஆகஸ்ட் 16, 1988)
    • ஆயர் பீட்டர் பிரான்சிஸ் ராயப்பா (பிப்ரவரி 24, 1931 – செப்டம்பர் 20, 1954)
    • ஆயர் மரி-அகஸ்டின் சாப்புயிஸ், M.E.P. (மே 21, 1913 – டிசம்பர் 17, 1928)
    • ஆயர் ஹூகஸ்-மதலேன் பொத்தேரோ, M.E.P. (செப்டம்பர் 5, 1899 – மே 21, 1913)

மேலும் காண்க தொகு

ஆதாரங்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=குடந்தை_மறைமாவட்டம்&oldid=3240583" இலிருந்து மீள்விக்கப்பட்டது