குந்தகுந்தர்

(குந்த குந்தாசாரியர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஆச்சாரியர் குந்தகுந்தர் (Acharya Kundakunda), சமணத்தின் பிரிவான திகம்பரத் துறவியும், ஆச்சாரியரும் மற்றும் தத்துவ அறிஞரும் ஆவார். இவர் சமயச்சாரம், நியாயசாரம், பஞ்சஸ்திதிகாயசாரம், பிரவசனசாரம் போன்ற சமண சமயத் தத்துவ நூல்களை இயற்றியவர்.[2][3] இவர் ஆந்திரப்பிரதேசத்தின் கொண்டகுந்தா கிராமத்தில் பிறந்தவராக கருதப்படுகிறார். [1][4]


குந்தகுந்தர்

குந்தகுந்தர்
ஆச்சாரியர் குந்தகுந்தரின் உருவச்சிலை, கர்நாடகா
சுய தரவுகள்
பிறப்புகிபி 2-ஆம் நூற்றாண்டு [1]
சமயம்சமணம்
உட்குழுதிகம்பரர்
பதவிகள்
Disciples
  • உமாசுவாதி
குந்தகுந்தர் இயற்றிய பஞ்சஸ்திதிகாயசாரம் நூல்
குந்தகுந்தர் இயற்றிய நியாயசாரம் நூல்

இதனையும் காண்க தொகு

அடிக்குறிப்புகள் தொகு

  1. 1.0 1.1 Natubhai Shah 2004, ப. 48.
  2. Dundas, Paul; The Jains, page 107.
  3. Long, Jeffery; Jainism: An Introduction, page 66.
  4. Upinder Singh 2008, ப. 524.

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=குந்தகுந்தர்&oldid=3240690" இலிருந்து மீள்விக்கப்பட்டது