குமரமங்கலம் பொன்காளியம்மன் கோயில்

தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில்

குமரமங்கலம் பொன்காளியம்மன் கோயில் தமிழ்நாட்டில் நாமக்கல் மாவட்டம், குமரமங்கலம் என்னும் ஊரில் அமைந்துள்ள அம்மன் கோயிலாகும்.[1]

அருள்மிகு பொன்காளியம்மன் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:நாமக்கல்
அமைவிடம்:குமரமங்கலம், திருச்செங்கோடு வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:திருச்செங்கோடு
மக்களவைத் தொகுதி:நாமக்கல்
கோயில் தகவல்
தாயார்:பொன்காளியம்மன்
சிறப்புத் திருவிழாக்கள்:பொங்கல் 1 நாள்
வரலாறு
கட்டிய நாள்:பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை]

வரலாறு தொகு

இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு தொகு

இக்கோயிலில் பொன்காளியம்மன் சன்னதியும், விநாயகர், கருப்பணார் உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள் தொகு

பண்டிய வேட்டுவக்கவுண்டர்கள் இக்கோயிலில் கிராம முறைப்படி ஒருகாலப் பூசை நடக்கின்றனர். ஐப்பசி மாதம் பொங்கல் முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. அருள்மிகு பொன்காளியம்மன் திருக்கோயிலுக்கு குமரமங்கலம் கிராமம் போக்கம்பாளையத்தில் முப்பாட்டு வீடு உள்ளது அங்கு பொன்காளியம்மனுக்கு பண்டிய வேட்டுவர் குலத்தை சார்ந்தவர் திணை மாவு இடிப்பது , பண்டிய வேட்டுவர் குலத்தை சார்ந்தவர் குதிரை பிடித்து தீர்த்தம் போட்டு துளுக்க விட்டு முப்பாடு அழைத்து வரப்பட்டு கோவிலில் உள்ள பொன்காளியம்மன் ஊஞ்சலில் முப்பாடு வைத்து ஊஞ்சல் பாட்டு பாடப்பட்டு பிறகு பொன்காளியம்மனுக்கு முப்பாட்டு திணை மாவு படைக்கப்பட்டு முப்பாட்டு பூஜை நடைபெறும் முதல் திருநீர் எடுத்தல் , முப்பாடு எடுத்தல் , கிடா பிடித்தல், கம்பத்துக்காரர் , பொங்கல் வைத்தல் ,குதிரை பிடிப்பவர், முப்பாட்டுக்காரர் அனைத்து முன்னுரிமைகளும் பண்டிய வேட்டுவக்கவுண்டர் குலத்தை சார்ந்தவர்களுக்கு.

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)