குருதிச்சால் அருவி

குருதிச்சால் அருவி, கேரளத்தின் பாலக்காடு மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது மண்ணார்க்காடு வட்டத்தில் சைலன்ட் வேலி என்ற இடத்தில் உள்ளது. குந்திப்புழை ஆற்றின் நீர் இந்த அருவியில் பாய்கிறது. கோடைகாலத்தில் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த அருவி குமரம்புத்தூர் ஊராட்சிக்கு உட்பட்டது.[1]

குருதிச்சால்
அமைவிடம்மண்ணாற்காடு, கேரளம், இந்தியா
வகைபிரிக்கப்பட்டது

மேற்கோள்கள் தொகு

  1. "കുമരംപുത്തൂർ ഗ്രാമപഞ്ചായത്ത്". Lsg Kerala.in. Archived from the original on 2016-03-31. பார்க்கப்பட்ட நாள் 4 மே 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குருதிச்சால்_அருவி&oldid=3845862" இலிருந்து மீள்விக்கப்பட்டது