குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றியம்

இந்தியாவின் தமிழ்நாட்டில், கடலூர் மாவட்டத்திலுள்ள ஓர் ஊராட்சி ஒன்றியம்.

குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தில் உள்ள 14 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[4]

குறிஞ்சிப்பாடி
—  ஊராட்சி ஒன்றியம்  —
ஆள்கூறு
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் கடலூர்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில் குமார், இ. ஆ. ப [3]
மக்களவைத் தொகுதி கடலூர்
மக்களவை உறுப்பினர்

எம். கே. விஷ்ணு பிரசாத்

சட்டமன்றத் தொகுதி குறிஞ்சிப்பாடி
சட்டமன்ற உறுப்பினர்

எம். ஆர். கே. பன்னீர்செல்வம் (திமுக)

மக்கள் தொகை 1,90,068
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)


கடலூர் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்

குறிஞ்சிப்பாடி வட்டத்தில் உள்ள இவ்வூராட்சி ஒன்றியம் 51 கிராம ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம், வட்டாட்ட்சியர் அலுவலகம் குறிஞ்சிப்பாடி நகரில் இயங்குகிறது.

மக்கள் வகைப்பாடு

தொகு

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,90,068 ஆகும். அதில் பட்டியல் சமூகத்தினர் மக்கள் தொகை 65,919 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 873 ஆக உள்ளது. [5]

ஊராட்சி மன்றங்கள்

தொகு

குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி மன்றங்களின் விவரம்;[6]

வெளி இணைப்புகள்

தொகு

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  4. Rural Development Administration
  5. http://www.tnrd.gov.in/databases/census_of_india_2011TN/pdf/03-Cuddalore.pdf
  6. Village Panchayats of Kurinjipadi Block