குறிஞ்சிப்பாடி பிரசன்ன வெங்கடேசபெருமாள் கோயில்

தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில்

குறிஞ்சிப்பாடி பிரசன்ன வெங்கடேசபெருமாள் கோயில் தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி என்னும் ஊரில் அமைந்துள்ள பெருமாள் கோயிலாகும்.[1]

அருள்மிகு பிரசன்ன வெங்கடேசபெருமாள் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:கடலூர்
அமைவிடம்:கடலூர் மெயின் ரோடு, குறிஞ்சிப்பாடி, குறிஞ்சிப்பாடி வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:குறிஞ்சிப்பாடி
மக்களவைத் தொகுதி:கடலூர்
கோயில் தகவல்
மூலவர்:பிரசன்ன வெங்கடேச பெருமாள்
தாயார்:செங்கமல வல்லி தாயார்
சிறப்புத் திருவிழாக்கள்:பிரம்மோற்சவம், தீபாவளி
வரலாறு
கட்டிய நாள்:பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை]

வரலாறு தொகு

இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை] இக்கோயிலுக்குத் தலவரலாறு உண்டு.

கோயில் அமைப்பு தொகு

இக்கோயிலில் பிரசன்ன வெங்கடேச பெருமாள், செங்கமல வல்லி தாயார் சன்னதிகளும், ஆண்டாள், ஆஞ்சநேயர், சக்கரத்தாழ்வார். உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயில் தொகுப்புக் கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள் தொகு

இக்கோயிலில் பாஞ்சராத்திர முறைப்படி இரண்டு காலப் பூசைகள் நடக்கின்றன. சித்திரை மாதம் பிரம்மோற்சவம் முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. ஐப்பசி மாதம் தீபாவளி திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)