குறும்பலூர் பஞ்சநதீஸ்சுவரர் மற்றும் லெட்சுமிநாராணயப்பெருமாள் கோயில்

தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில்

குறும்பலூர் பஞ்சநதீசுவரர் மற்றும் லெட்சுமிநாராயணப்பெருமாள் கோயில் தமிழ்நாட்டில் பெரம்பலூர் மாவட்டம், குறும்பலூர் என்னும் ஊரில் அமைந்துள்ள பெருமாள் கோயிலாகும்.[1]

அருள்மிகு பஞ்சநதீசுவரர் மற்றும் லெட்சுமிநாராயணப்பெருமாள் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:பெரம்பலூர்
அமைவிடம்:துறையூர் ரோடு, குறும்பலூர், பெரம்பலூர் வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:பெரம்பலூர்
மக்களவைத் தொகுதி:பெரம்பலூர்
கோயில் தகவல்
மூலவர்:பஞ்சநதீஸ்வரர்
தாயார்:தர்ம வர்த்தினி
சிறப்புத் திருவிழாக்கள்:வருடபிறப்பு, வைகுண்ட ஏகாதசி4சனி கிழமை
வரலாறு
கட்டிய நாள்:பதினெட்டாம் நூற்றாண்டு[சான்று தேவை]

வரலாறு தொகு

இக்கோயில் பதினெட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு தொகு

இக்கோயிலில் பஞ்சநதீஸ்வரர், தர்ம வர்த்தினி சன்னதிகளும், லெட்சுமி நாராயண பெருமாள், விநாயகர், சண்டிகேஸ்வரர், தட்சிணாமூர்த்தி, முருகன், அம்பாள் உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயிலில் மூன்று நிலை கொண்ட ராஜகோபுரம் உட்பட மொத்தம் மூன்று கோபுரங்கள் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள் தொகு

இக்கோயிலில் இரண்டு காலப் பூசைகள் நடக்கின்றன. சித்திரை மாதம் வருடபிறப்பு முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. மார்கழி மாதம் வைகுண்ட ஏகாதசி4சனி கிழமை திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)