குல்தீப் சந்து அக்னிகோத்ரி

இந்தியாவின் கல்வியாளர்

குல்தீப் சந்து அக்னிகோத்ரி (Kuldip Chand Agnihotri) இந்தியாவின் இமாச்சல பிரதேசத்திலுள்ள மத்திய பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்தார்.[1] 1951 ஆம் ஆண்டில் பிறந்தார். சிறந்த கல்வியாளராக அறியப்பட்ட இவர் பல்வேறு கல்வி அமைப்புகளின் உறுப்பினராக இருந்தார்.[2]

குல்தீப் சந்து அக்னிகோத்ரி
Kuldeep Chand Agnihotri
பேராசிரியர் குல்தீப் சந்து அக்னிகோத்ரி
முன்னாள் துணை வேந்தர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு26 மே 1951 (1951-05-26) (அகவை 72)
தேசியம்இந்தியாn
வேலைபேராசிரியர், துணை வேந்தர்
தொழில்கற்பித்தல், நிர்வாகம்

கல்வி தொகு

அக்னிகோத்ரி சீக்கிய தேசிய கல்லூரியில் படித்து அறிவியலில் இளநிலை பட்டம் பெற்றார். சலந்தரின் லயால்பூரில் உள்ள கல்சா கல்லூரியில் முதுகலை பட்டமும் சண்டிகரில் உள்ள பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டமும் பெற்றார்.

நூல்கள் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "Central University of Jharkhand". cuj.ac.in. Archived from the original on 2021-12-07. பார்க்கப்பட்ட நாள் 2021-12-07.
  2. "Central University of Punjab organized Invited Lecture by Prof. Kuldip C. Agnihotri on the 'Contribution of Saptasindhu Region in the Cultural Integration'". India Education | Latest Education News | Global Educational News | Recent Educational News (in அமெரிக்க ஆங்கிலம்). 2021-04-02. Archived from the original on 2021-12-07. பார்க்கப்பட்ட நாள் 2021-12-07.