குளிந்ததேசம்

குளிந்ததேசம் யவனதேசத்திற்கு தெற்கிலும், திராவிடதேசத்திற்கு வடக்கிலும், துங்கபத்ரா கிருட்டிணா நதிகளின் நடுவில் மிகச் சிறிய அளவில் பரவி இருந்த தேசம்.[1]

இருப்பிடம் தொகு

தெற்கில் துங்கபத்ரா நதியும், வடக்கில் கிருட்டிணா நதியும் எப்படி கிழக்கு நோக்கி ஓடுகிறதோ அது போலவே குளிந்ததேசத்தின் பூமி அமைப்பாகும். இந்த தேசத்தில் எப்போதும் மழை பெய்து கொண்டே இருக்கும்.[2]

மலை, காடு, விலங்குகள் தொகு

இந்த தேசத்தின் மலைஅடிவாரங்களில் சிறு, சிறு குன்றுகளும், சிறு, சிறு காடுகளும் செழிப்பான நல்ல பூமி அதிகமாகவும் இருக்கும்.

நதிகள் தொகு

இந்த குளிந்ததேசத்தில் கிருட்டிணா நதியும், துங்கபத்ரா நதியும் சேர்ந்து குளிந்ததேசத்தை செழிக்க வைக்கின்றது.[3]

கருவி நூல் தொகு

சான்றடைவு தொகு

  1. "புராதன இந்தியா"-பி. வி. ஜகதீச அய்யர்-1918 - Published by- P. R. Rama Iyer & co-madaras
  2. புராதன இந்தியா என்னும் பழைய 56 தேசங்கள் - சந்தியா பதிப்பகம் - சென்னை-83- மூன்றாம் பதிப்பு-2009- பக்கம் - 263 -
  3. புராதன இந்தியா என்னும் பழைய 56 தேசங்கள் - சந்தியா பதிப்பகம் - சென்னை-83- மூன்றாம் பதிப்பு-2009- பக்கம் - 264 -
"https://ta.wikipedia.org/w/index.php?title=குளிந்ததேசம்&oldid=2076867" இலிருந்து மீள்விக்கப்பட்டது