கு. உமாதேவி
கவிஞர் கு. உமாதேவி (பிறப்பு: 9 மே 1984) திசைகளைப் பருகியவள், தேன் இனித்தது எல்லோருக்கும் தெரியாது ஆகிய கவிதைத் தொகுதிகளின் வாயிலாக நவீன தமிழ் இலக்கியத் துறையில் தடம் பதித்தவர்.[1] தற்போது திரைப்படங்களுக்கு தொடர்ந்து பாடல் எழுதிக்கொண்டிருக்கிறார். மெட்ராஸ், இனிமே இப்படித்தான், மாயா, கபாலி போன்ற வெற்றிப் படங்களில் பணியாற்றியவர்.
கவிஞர் உமாதேவி | |
---|---|
பிறப்பு | கு.உமாதேவி மே 9, 1984 ![]() |
இருப்பிடம் | பழைய பல்லாவரம் |
தேசியம் | இந்தியன் |
பணி | கவிஞர், பாடலாசிரியர், எழுத்தாளர் |
சமயம் | இந்து |
எழுதிய திரைப்பாடல்கள்தொகு
கீழே காண்பது பாடலாசிரியர் உமாதேவி எழுதிய பாடல்களின் தொகுப்பு ஆகும்.
Year | Film | Songs |
---|---|---|
2014 | மெட்ராஸ் | நான் நீ |
2015 | இனிமே இப்படித்தான் | அழகா ஆணழகா |
மாயா | நானே வருவேன் | |
கவலை வேண்டாம் | மழைக்கால | |
ரங்கூன் | வரை மீறும் | |
ஆத்யன் | அன்பே, அன்பே & கடல் தாண்டி | |
2016 | கபாலி |
மேற்கோள்கள்தொகு
- ↑ யாழன் ஆதி. "மாற்றுப்பாதை - கு.உமாதேவி". கீற்று. பார்த்த நாள் 27 ஏப்ரல் 2016.