கூர்ணிதம்
கூர்ணிதம் அல்லது கூர்நிடம் என்பது சிவபெருமானின் நூற்றியெட்டுத் தாண்டவங்களுள் ஒன்றாகும். [1] பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் இது முப்பத்து இரண்டாவது கரணமாகும். வலது கையைப் பக்கவாட்டாக உயர்த்தித் திருப்பி, இடது கையைத் தோலஹஸ்தமாகத் தொங்கவிட்டு, ஸ்வஸ்திக நிலையில் பிரிந்தது போல் பாதத்தை வைத்து ஆடுவது கூர்ணிதமாகும். இவற்றையும் காண்க தொகுஆதாரங்கள் தொகு
வெளி இணைப்புகள் தொகு |