கோயம்புத்தூர் இராகவேந்திரன்

கோயம்புத்தூர் நாராயண ராவ் இராகவேந்திரன் என்பவர், தமிழ்நாட்டின், சென்னையினைச் சேர்ந்த இந்தியத் தொழில்நுட்ப வல்லுநர் ஆவார். இவர் சென்னையில் உள்ள சி.ஆர்.நாராயண ராவ் கட்டிடக் கலைஞர்கள் மற்றும் பொறியாளர்கள் நிறுவன பங்காளியும் ஆவார்.[1][2] இவர் கரக்பூரில் உள்ள இந்தியத் தொழில்நுட்ப நிறுவனத்தில் பட்டம் பெற்றார்[சான்று தேவை] மற்றும் அமெரிக்காவில் உள்ள கோர்னெல் பல்கலைக்கழகத்தில் உயர் கல்வி பயின்றார்.[சான்று தேவை] பாஸ்டனில் குறுகிய காலம் பணிபுரிந்த இராகவேந்திரன், 1945இல் தனது தந்தை சி.ஆர்.நாராயண ராவால் நிறுவப்பட்ட குடும்பத் தொழிலைக் கவனித்துக்கொள்ள இந்தியா திரும்பினார்.[3][4] 2011ஆம் ஆண்டில், நான்காவது மிக உயரிய குடைமை விருதான பதமசிறீயினை இந்திய அரசு, வழங்கி கவுரவித்தது.[5]

கோயம்புத்தூர் நாராயண ராவ் இராகவேந்திரன்
Coimbatore Narayana Rao Raghavendran
பிறப்புசென்னை, தமிழ்நாடு, இந்தியா
பணிதொழில்நுட்ப வல்லுநர்
பெற்றோர்சி. ஆர். நாராயண ராவ்
விருதுகள்பத்மசிறீ

மேற்கோள்கள் தொகு

  1. "Sri City". Sri City. 27 February 2011. Archived from the original on 22 December 2014. பார்க்கப்பட்ட நாள் 22 December 2014.
  2. "CRN". CRN. 2014. பார்க்கப்பட்ட நாள் 22 December 2014.
  3. "The Hindu". The Hindu. 3 May 2011. பார்க்கப்பட்ட நாள் 22 December 2014.
  4. "CRN about". CRN about. 2014. பார்க்கப்பட்ட நாள் 22 December 2014.
  5. "Padma Shri" (PDF). Padma Shri. 2014. Archived from the original (PDF) on 15 November 2014. பார்க்கப்பட்ட நாள் 11 November 2014.