சதாராவின் ராஜா சாகாஜி

சாகாஜி போன்சலே (Shahaji Bhonsle) பிரித்தானிய இந்தியாவின் மும்பை மாகாணத்தில் இருந்த சதாரா சமஸ்தானத்தை 1839 முதல் 1848 முடிய ஆட்சி செய்த போன்சலே வம்ச மன்னர் ஆவார்.[1]இவருக்கு இராஜா அப்பா சாகிப் என்ற பட்டப்பெயரும் உண்டு.

ஷாகாஜி
சதாரா இராஜ்ஜிய மன்னர்
சதாரா இராஜ்ஜிய மன்னர் ஷாகாஜி
சதாரா இராஜ்ஜியத்தின் மன்னர்
ஆட்சி5 செப்டம்பர் 1839 - 5 ஏப்ரல் 1848
முன்னிருந்தவர்பிரதாப் சிங்
பின்வந்தவர்அலுவல் ரீதியாக இல்லை
வெங்கட்ஜி போன்சலே
வாரிசு(கள்)வெங்கட்ஜி போன்சலே (வளர்ப்பு மகன்)
முழுப்பெயர்
சிறீமந்த் மகாராஜா ஷாகாஜி போன்சலே
மரபுபோன்சலே
தந்தைதிரியம்பக் போன்சலே
பிரதாப் சிங் (வளர்ப்புத் தந்தை)
பிறப்பு1802
சாங்கலி
இறப்பு5 ஏப்ரல் 1848 (வயது 46)
சாத்தாரா, மும்பை மாகாணம், பிரித்தானிய இந்தியா
சமயம்இந்து சமயம்

நேரடி வாரிசு இன்றி இறந்த சாகாஜி போன்சுலேவிற்குப் பின்னர் சதாரா சமஸ்தானத்தை, அவகாசியிலிக் கொள்கையின்படி, பிரித்தானிய இந்தியாவின் மும்பை மாகாணத்தின் நேரடி ஆட்சியில் 1 மே 1849 அன்று இணைக்கப்பட்டது.

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. The Satara Raj, 1818-1848: a study in history, administration, and culture. By Sumitra Kulkarni (1995) (pages 21, 22, 23, 24)[1]
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Chhatrapati Shahaji
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


முன்னர்
பிரதாப் சிங்
சதாரா இராஜ்ஜிய மன்னர்
1839–1848
பின்னர்
சதாராவை பிரித்தானிய இந்தியாவுடன் இணைத்தல்
"https://ta.wikipedia.org/w/index.php?title=சதாராவின்_ராஜா_சாகாஜி&oldid=3448348" இலிருந்து மீள்விக்கப்பட்டது