சந்திராணி பண்டார ஜயசிங்க

சந்திராணி பண்டார ஜயசிங்க (Chandrani Bandara Jayasinghe, பிறப்பு: சூலை 24 1962), இலங்கை அரசியல்வாதி. இவர் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலில், (சுதந்திர இலங்கையின் 14 வது பொதுத் தேர்தல்) ஐக்கிய தேசியக் கட்சிசார்பில் அநுராதபுர மாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர். சுதந்திர இலங்கையின் 11வது நாடாளுமன்றம் (2000), சுதந்திர இலங்கையின் 12வது நாடாளுமன்றம் (2001), சுதந்திர இலங்கையின் 13 வது நாடாளுமன்றம் (2004) ஆகியவற்றிலும் பிரதிநிதியாகத் தெரிவு செய்யப்பட்டிருந்தார். இவர் 2015 செப்டம்பர் 4 அன்று பெண்கள் மற்றும் சிறார் நலத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.[1][2][3]

சந்திராணி பண்டார ஜயசிங்க
நாடாளுமன்ற உறுப்பினர்
for வார்ப்புரு:Constlk
பதவியில் உள்ளார்
பதவியில்
2010
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புசூலை 24, 1962 (1962-07-24) (அகவை 61)
இலங்கை
அரசியல் கட்சிஐக்கிய தேசியக் கட்சி
வேலைஅரசியல்வாதி

வாழ்க்கைக் குறிப்பு தொகு

இல, 138/2, ஹெவலோக் வீதி, கொழும்பு 05 வசிக்கும் இவர் பௌத்த மதத்தைச் சேர்ந்தவர்,

மேற்கோள்கள் தொகு

  1. "இலங்கையின் புதிய அமைச்சரவை பதவியேற்றுள்ளது". பிபிசி தமிழ். 4 செப்டம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 4 செப்டம்பர் 2015. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2003-12-04. பார்க்கப்பட்ட நாள் 2015-09-04.
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-09-06. பார்க்கப்பட்ட நாள் 2015-09-04.

உசாத்துணை தொகு