சின்னவாடி சென்னகேசவப்பெருமாள் கோயில்

தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில்

சின்னவாடி சென்னகேசவப்பெருமாள் கோயில் தமிழ்நாட்டில் விருதுநகர் மாவட்டம், சின்னவாடி என்னும் ஊரில் அமைந்துள்ள பெருமாள் கோயிலாகும்.[1]

அருள்மிகு சென்னகேசவப்பெருமாள் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:விருதுநகர்
அமைவிடம்:சின்னவாடி, விருதுநகர் வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:விருதுநகர்
மக்களவைத் தொகுதி:விருதுநகர்
கோயில் தகவல்
மூலவர்:சென்னகேசவப்பெருமாள்
தாயார்:பூதேவி, ஸ்ரீதேவி
சிறப்புத் திருவிழாக்கள்:பௌர்ணமி திருவிழா
வரலாறு
கட்டிய நாள்:மூன்றாம் நூற்றாண்டு[சான்று தேவை]

வரலாறு தொகு

இக்கோயில் மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு தொகு

இக்கோயிலில் சென்னகேசவப்பெருமாள், பூதேவி, ஸ்ரீதேவி சன்னதிகள் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள் தொகு

இக்கோயிலில் ஒருகாலப் பூசை நடக்கின்றது. வைகாசி மாதம் பௌர்ணமி திருவிழா முக்கியத் திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)